உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சி புதிய அமைப்பாளர்கள் 02 பேருக்கு நியமனம்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா ஆசன அமைப்பாளராக அஜித் பஸ்நாயக இன்று(26) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனக் கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக சமிந்த குமார சுதுசிங்கவும் இன்று(26) நியமனக் கடிதத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

T20 தொடரில் நியூசிலாந்துடன் மோதவிருக்கும் இலங்கை குழாம் அறிவிப்பு

wpengine

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவில் நடத்த கோரிக்கை

wpengine

பிரதமர் பதவிக்காக போட்டியிட மாட்டேன் – ஜனாதிபதி

wpengine