உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக வீதி விபத்தில் சுமார் 10 பேர் காயம்…

தெற்கு அதிவேக வீதியில், பத்தேகம மற்றும் பின்னதுவ பகுதிக்கு இடையில் இன்று(28) காலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எல்பிட்டியில் இருந்து கதிர்காமம் யாத்திரைக்காக சென்ற சிலரே இவ்வாறு குறித்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் இடம்பெறும் போது பேரூந்தினுள் 17 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் காயமடைந்த 10 பேர் பத்தேகம மருத்துவமனை மற்றும் கராபிடிய போதனா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Rishma

Related posts

முகக்கவசம் அணியாத 1,214 பேர் சுயதனிமைப்படுத்தலில்

wpengine

இலங்கை – ஆஸி இருபதுக்கு இருபது போட்டிக்கான அணி விவரம்..

wpengine

களனிவெளி ரயில் சேவைகள் பாதிப்பு

wpengine