உள்நாட்டு செய்திகள்

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று…

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(03) காலை 9 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 08ம் திகதி ஆரம்பமாக உள்ளது.
இந்த பாராளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று(03) நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசு தீர்மானமா…

wpengine

ரயில், பேரூந்துகளில் பொதிகளை கொண்டு செல்வதற்கு தடை..

wpengine

ரயில் ஊழியர்களது சம்பளப் பிரச்சினையினை ஆராய குழு நியமனம்…

wpengine