உள்நாட்டு செய்திகள்

தாழமுக்கம் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை தொடரும்…

நாட்டை அண்டிய வளிமண்டலத்தில் தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி இன்றும்(18) மத்திய , சப்ரகமுவ , ஊவா , மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் போன்று காலி , மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

குறித்த பகுதிகளில் 100mm இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்பதோடு , குறித்த சந்தர்ப்பங்களில் மின்னலால் அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொழில் அமைச்சின் ஊழியர்களது கொடுப்பனவுகள் குறைப்பு..

wpengine

ஊரடங்கில் 452 பேர் கைது

wpengine

ஜே.வி.பி.யின் புத்தளம் மாவட்ட குழுத் தலைவர் கைது

wpengine