உள்நாட்டு செய்திகள்

புகையிரத போக்குவரத்தில் தாமதம்…

அம்பேபுஸ்ஸயில் பகுதியில் தண்டவாளங்களை மறித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக பொல்கஹவலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கின்ற அனைத்து புகையிரதங்களும் தாமதமாகியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு மணித்தியாலம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

களனி பல்கலைக்கழக மாணவன் விளக்கமறியலில்

wpengine

பிரதமரை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் அஜித் நிவாட் கப்ரால்

wpengine

மழையுடனான காலநிலை மேலும் அதிகரிப்பு

wpengine