உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் கடும் மழை…

மேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில பிரதேசங்களில் இன்று(07) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக சபரகமுவ, மத்திய மாகாணங்கள், களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பெய்யக் கூடும் எனதெரிவித்துள்ளது.

Related posts

‘இலங்கை இனவாத அரசின் சர்வாதிகாரமே ரிஷாதின் கைது’ – இந்திய சமூக ஜனநாயகக் கட்சி

wpengine

சஜித் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்

wpengine

ஜனக பண்டார மீது இன்னும் இரண்டு கொலை குற்றச்சாட்டுகள்

wpengine