உள்நாட்டு செய்திகள்

கோத்தபாய ராஜபக்ச FCID முன்னிலையில்…

டி.ஏ.ராஜபக்ஸ நினைவுத்தூபி என்பவை அமைப்பதில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைப்பு

wpengine

இந்தியா சென்ற ஜெயசூரிய கோஹ்லியினை புகழ்ந்து தள்ளியது இப்படித்தான்… (PHOTOS)

wpengine

பூஜித்தவிடம் சீ.ஐ.டி வாக்குமூலம்

wpengine