உள்நாட்டு செய்திகள்

ரோகண விஜயவீரவை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு அவரது மனைவியினால் மனுத் தாக்கல்…

காணமற்போன மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீரவை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருடைய மனைவி இன்று(29) மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

1989 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீர கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும், நாளையும் விசேட சுற்றிவளைப்புகள்

wpengine

வெகுஜன ஊடகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக சரித ஹேரத் நியமனம்…

wpengine

ஜனாதிபதி நாடு திரும்பினார்…

wpengine