உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை இரத்தினக் கற்களுடன் ஒருவர் கைது…

சுமார் 84 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக எடுத்து வந்த உகண்டா நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் இருந்து 858 இரத்தினக் கற்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 5 பேர் கொரோனாவுக்கு இரை

wpengine

ஊரடங்கு காலத்தில் மக்கள் வீதிகளில் பயணிக்கத் தடை

wpengine

நாட்டில் ஏற்படும் மத முரண்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க விசேட குழு..

wpengine