ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடத் தடை..

இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு கனடாவில் இடம்பெறும் இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுறு உதான ஆகியோருக்கே இவ்வாறு கனடா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘என்னை பிசாசாக்க முயற்சிக்க வேண்டாம்’ – நாமலிற்கு மேயர் பதிலடி!

wpengine

பிரான்ஸின் இதயம் நொறுங்கியது.. (VIDEO)

wpengine

போதைப் பொருள் வர்த்தகத்தின் முக்கிய புள்ளியாக மற்றுமொருவர்

wpengine