உள்நாட்டு செய்திகள்

புதன்கிழமைக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்…

எதிர்வரும் புதன்கிழமைக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என கனிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் இது தொடர்பில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிங்கப்பூரிலிருந்து வெளியேறிய கோட்டாவுக்கு இலங்கை பணம் செலுத்தியதா?

wpengine

மட்டுப்படுத்தப்பட்ட அரச பணிக்குழாமினரை கொண்டு சேவைகள் முன்னெடுப்பு

News Editor

வெளிநாட்டு நாணயம் கடத்தும் முயற்சி முறியடிப்பு

wpengine