உள்நாட்டு செய்திகள்

காலியில் கிரிக்கெட் மைதானத்தை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21) காலை 10.00 மணிக்கு காலி பேரூந்து தரிப்பிடத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளதாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் பதிரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உணவு ஒவ்வாமை காரணமாக 46 மாணவர்கள் மருத்துவமனையில்…

wpengine

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான கால அட்டவணை…

wpengine

24 மணிநேரமும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க கோரிக்கை!

wpengine