உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே சந்திப்பு..

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே இன்று(24) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டினை கட்டியெழுப்பும் விசேட திட்டத்தில் ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியினை உட்செர்த்தல் தொடர்பில் குறித்த கலந்துரையாடல் இன்று(24) மாலை 5.30 மணியளவில் விஜேராம மாவத்தையில் அமையப் பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

 

R.Rishma

Related posts

கூட்டமைப்பின் கோரிக்கைகள் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்

wpengine

சில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

மரணத் தண்டனையை நிறுத்துவது தொடர்பிலான யோசனைக்கு இலங்கை ஆதரவாக வாக்களிப்பு…

wpengine