உள்நாட்டு செய்திகள்

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை நீர் வெட்டு…

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை(31) காலை 09.00 மணி முதல் நள்ளிரவு வரையில் மல்வானை, பியகம வடக்கு, தெல்கொட, கடுபொட மற்றும் தொம்பே உள்ளிட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

R.Rishma

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்கும்…

wpengine

எதிர்ப்பு ஆர்பாட்டப் பேரணி காரணமாக வோட் பிளேசில் கடும் வாகன நெரிசல்…

wpengine

நாட்டில் 21,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு..!

wpengine