வணிகம்

பேக்கரி உற்பத்திகளதும் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை….

அரிசி உற்பத்தி உயர்வடைந்துள்ளதாக கூறி கோதுமை மாவின் விலையினை உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டிந்தால், அனைத்து பேக்கரி உற்பத்திகளதும் விலைகள் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி உற்பத்தி உயர்வடைந்துள்ளதென்றால் முதலில் இறக்குமதி செய்யப்படும் அரிசிகளை இடை நிறுத்துமாறும் குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

எரிபொருளின் விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை

wpengine

கொழும்பு பங்குச் சந்தையின் தலைவராக அபேவர்த்தன நியமிப்பு..

wpengine

உயர்த்தரத்திலான மீன் வகைகள் கொள்வனவு செய்ய புதிய திட்டம்

wpengine