உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லசந்த விக்கிரமதுங்கவின் மகளிடம் மீளவும் CID வாக்குமூலம்…

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றினால் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய அவுஸ்திரேலியாவில் உள்ள அவரது மகளான அஹிங்சா விக்கிரமதுங்கவிடம் இருந்து மீளவும் வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக் கொண்டதாக குற்றவியல் விசாரணை திணைக்களம், நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

 

R.Rishma

Related posts

மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்கள் அறிமுகம்

wpengine

புகையிரத காவலர் சங்கம் வேலை நிறுத்தத்தில்..

wpengine

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் – கிடைக்கப் பெறாத சில பகுதிகள் சபாநாயகரிடம்..

wpengine