உள்நாட்டு செய்திகள்

பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நிமல் கொடவிலகெதர பதவி விலகல்….

பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நிமல் கொடவிலகெதர பதவி விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை புத்தசாசன அமைச்சின் செயலாளருக்கு கையளித்துள்ளதாகவும், தான் நேற்று(31) முதல் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

R>Rishma

Related posts

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி!

wpengine

தம்மாலோக்க தேரருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிறைவு..

wpengine

சகலதுறை ஆட்டக்காரர்களின் படுபோக்கே தோல்விக்கான காரணம் – சந்திமால்

wpengine