உள்நாட்டு செய்திகள்

பா.உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பில் தீர்மானமில்லை…

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு ஒப்பீட்டளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டிய முறை தொடர்பில் சபாநாயகர் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு முடிவெடுப்பார் என பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

R.Rishma

Related posts

சட்டத்தை மீறுவோரை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை

wpengine

மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக 400க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்..

wpengine

ஜனாதிபதி வெளிநாடு பயணம் – பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவான்

wpengine