உள்நாட்டு செய்திகள்

பதுளை நோக்கி பயணிக்கவிருந்த தபால் புகையிரத சேவை இரத்து….

கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 8 மணிக்கு பதுளை நோக்கி பயணிக்கவிருந்த தபால் புகையிரதத்தின் பயணம் இன்று(06) இரத்து செய்யப்பட்டுள்ளது.

பொல்கஹவெல பகுதியில் இரு ரயில்கள் மோதிக்கொண்டதில் இந்த புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

Related posts

நாட்டில் நிலவும் வரட்சிக் காலநிலை குறித்து பொதுமக்களுக்கு அரசு முக்கிய வேண்டுகோள்..

wpengine

மகரகம பகுதியில் ரயில் தடம்புரள்வு..

wpengine

ஜனாதிபதி – விக்கி விசேட சந்திப்பு நாளை மறுதினம்

wpengine