உள்நாட்டு செய்திகள்வணிகம்

மதுபான போத்தலொன்றின் விலை அதிகரிப்பு…

மதுபான போத்தலொன்றின் விலையை 30 ரூபாவுக்கும் 40 ரூபாவுக்கும் இடையில் அதிகரித்துள்ளதாக உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
உள்ளூர் மதுபான உற்பத்திகளுக்கு தேசிய கட்டிட வரியை இன்றைக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் அரசாங்கம் அமுல்படுத்தியது. ஆகையால், மதுபானங்களின் விலையை நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீதி அமைச்சு அதிகாரியிடம் CID வாக்குமூலம் பதிவு

Azeem Kilabdeen

Z-Score தொடர்பான மனு நிராகரிப்பு

wpengine

நாடு முற்றாக முடங்காது – போலிகளை நம்ப வேண்டாம்

wpengine