உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களுக்கான புதிய ஊதியத் திட்டத்தைத் தயாரிக்க தீர்மானம்…

அரச ஊழியர்களுக்கான புதிய ஊதியத் திட்டமொன்றைத் தயாரிப்பதாக நிதி அமைச்சினால் புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

நேற்று(13) பிற்பகல் புகையிரத தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் மங்கள சமரவீர இது குறித்து தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினையை இன்று(14) அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக நிதி அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

Related posts

பொலித்தீன் தொடர்பில், சுற்றிவளைப்புகளை முன்னெடுக்க தீர்மானம்..

wpengine

சரத் பொன்சேகா கொழும்பிலும் அனோமா கம்பஹாவிலும் போட்டி

wpengine

சமல் ராஜபக்ஷவுக்கு கொரோனா

wpengine