உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக கடும் வாகன நெரிசல்…

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் கிரிபத்கொட மற்றும் கடவத்தை பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இராஜகிரிய அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

Related posts

சஜினுக்கு விளக்கமறியல் நீடிப்பு

wpengine

வரவு செலவுத்திட்டத்திற்கு திருத்தங்கள் அடிப்படையில் ஸ்ரீ.சு.கட்சி ஆதரவு

wpengine

சாதாரண தரப் பரீட்சை – அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் 95 % நிறைவு…

wpengine