உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் திருட்டுத்தனமாக மின் இணைப்பை பெற்ற 110 பேர் கைது…

தொட்டலங்க – ஹஜிமா வத்தையில் திருட்டுத்தனமாக மின் இணைப்பை பெற்றிருந்த 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவால் இன்று(18) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் கிராண்பாஸ் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிணைமுறி மோசடி : ரவிக்கு விடுதலை

wpengine

மரண தண்டனை வழங்குவது ஏற்றுகொள்ள முடியாது – வத்திக்கான் திருச்சபை…

wpengine

ஜனாதிபதி நியூயார்க் மாநகரை சென்றடைந்தார்…

wpengine