உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கு இடையே கலந்துரையாடல்….

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று(18) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில், கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இதன்போது, ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கு காணப்படும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் – 2540 முறைப்பாடுகள் பதிவு

wpengine

இலங்கை பணியாளர்களுக்கு நாடு திரும்பும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு…

wpengine

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை

wpengine