உள்நாட்டு செய்திகள்

A/L வினாத்தாள்கள் திருத்தும் முதல் கட்டப் பணிகளுக்காக 37 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது…

2018ம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் முதல் கட்டப் பணிகள் இன்று(23) ஆரம்பமாகி எதிர்வரும் 05ம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் என பரீட்சைத் திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் முதற்கட்ட பணிகளுக்காக 37 பாடசாலைகள் இன்று(23) முதல் செப்டெம்பர் 05ம் திகதி வரையில் முழுமையாக மூடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆதலால், குறித்த பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் செப்டெம்பர் 06ம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அறிக்கையானது கீழே;

 

Related posts

மேலும் இருவர் பூரணமாக குணமடைந்தனர்

wpengine

குடும்ப உறுப்பினர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா விஜயம்..

wpengine