உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்…

கொழும்பு – கண்டி பிரதான வீதி வறக்காபொல பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனுராதபுரம் பொலன்னறுவை மற்றும் குருநாகல் நோக்கி பயணிக்கும் தனியார் வாகனங்கள் பஸ்யால கிரியுல்ல வீதிகளை பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் சிங்கப்பூர் தெளிவாக விளக்கமளிக்க வேண்டும்..

wpengine

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 168 பேர் கைது

wpengine

கண்டியில் தொடர்ந்தும் 1,000 இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில்…

wpengine