உள்நாட்டு செய்திகள்

மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நேற்று(26) இரவு மின்னேரியா வனஜீவராசிகள் திணைக்களத்தில் இருந்த சந்தேக நபர் ஒருவரை இனம் தெரியாத குழு ஒன்று தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேலதிகமாக 250 பேரூந்துகள் சேவையில்

wpengine

மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவர சிங்கள தேசிய அமைப்புக்கள் ஆவேசம்

wpengine

சவோய் திரையரங்கிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான மோட்டார்சைக்கிள் வெடிக்கவைக்கப்பட்டது…

wpengine