உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொலன்னறுவையில் 09 மணி நேரம் நீர் விநியோகம் தடை…

பொலன்னறுவை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நாளை(28) காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரை 09 மணி நேரம் நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை பிரதேசத்தில் மேற்கொள்ளவுள்ள வீதி புனரமைப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோள்

wpengine

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

wpengine

‘கெசல்வத்த ஃபவாஸ்’ கொலை

wpengine