உள்நாட்டு செய்திகள்

20Kg தங்கக் கட்டிகளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது…

இந்தியப் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (31), அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

20Kg தங்கக் கட்டிகளை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவந்த குற்றச்சாட்டின் பேரில், விமான நிலைய சுங்கப்பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது..

Related posts

இடைக்காலக் கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று

wpengine

எல்பிட்டிய தேர்தல் நடவடிக்கைக்கு பொறுப்பாக பிரதி பொலிஸ்மா மா அதிபர் நியமனம்

wpengine

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு பிரதமர் விஜயம்…

wpengine