உள்நாட்டு செய்திகள்

மண்டியிடப்பட்ட அதிபரின் மனு விசாரணைக்கு திகதி குறிப்பு…

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை, மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மண்டியிட வைத்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி ஆராய மேல் நீதிமன்றம் இன்று(31) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கோட்டாபயவை விரட்டி ஜனாதிபதியாக பஸில் திட்டமிட்டார், இடையில் வந்து ரணில் புகுந்ததால் பிழைத்துவிட்டது..!

wpengine

சமகால அரசியலில் குளிர்காய நினைக்கும் அனுரவினை காட்டிக்கொடுக்குமா தாஜுதீன் CCTV பதிவுகள்..

wpengine

உயர்தர பரீட்சையின் மீள்பரிசோதனை பெறுபேறுகள் தொடர்பில் சிக்கல் இருப்பின் தெரிவிக்குமாறு வேண்டுகோள்…

wpengine