உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் பாதுகாப்பினை பலப்படுத்த மேலதிக பொலிசார் பணியில்..

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மக்கள் பேரணி காரணமாக கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று(05) கூட்டு எதிர்க்கட்சியினால் மேற்கொள்ளப்பட உள்ள எதிர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பொலிஸ் திணைக்களம் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களை கொழும்பிற்கு அழைத்துள்ளது.

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

wpengine

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Azeem Kilabdeen

மலையக ரயில் சேவையில் தாமதம்…

wpengine