உள்நாட்டு செய்திகள்

இருபதுக்கு எதிரான கம்மன்பிலவின் மனு இன்று விசாரணைக்கு…

கடந்த 5 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் பிவித்துரு ஹெல உருமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில’வினால் தாக்கல் செய்யப்பட மனு இன்று(12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த இந்த சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த 07 ஆம் திகதி பிவித்துரு ஹெல உருமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீரற்ற காலநிலை – நான்காயிரம் குடும்பங்கள் பாதிப்பு

wpengine

கல்வித்துறை மேம்பாட்டுக்கு உடனடி மாற்றங்கள்

wpengine

மன்னார் மாவட்ட நகர நிர்மாணப்பணிகளுக்கு நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது? அமைச்சர் சம்பிக்க மன்னாரில் விளக்கம்

wpengine