உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாணவர்களின் மஹபொல நிறுத்தத்திற்கு FUTA இணக்கம்…

பகிடிவதை தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவர்களது மஹபொல புலமைப் பரிசிலினை நிறுத்துவது தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை வரவேற்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது.

குறித்த கூட்டமைப்பின் தலைவரும் பேராசிரியருமான கே.கே.ஐ.யு. அருண குமார் இது குறித்து தெரிவிக்கையில்; பகிடிவதை தொடர்பில் மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது கட்டாயம் எனத் தெரிவித்தார்.

Related posts

பேரூந்துக் கட்டணங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் அதிகரிக்கும் – கெமுனு விஜேரத்ன…

wpengine

அனர்த்த நிவாரணம் குறித்த மஹிந்தவின் கோரிக்கைக்கு இன்று தீர்மானம் – கூட்டு எதிர்க்கட்சி..

wpengine

சீரற்ற காலநிலை இதுவரை 8 பேர் உயிரிழப்பு…

wpengine