உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…

நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய , ஊவா , சப்ரகமுவ , வடமத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை , மேல் , தென் மற்றும் வடமேல் கடற்பிரதேசங்களில் இன்று காலை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

ஜனாதிபதி மாளிகைக்குள் கூரிய ஆயுதத்துடன் நுழைய முற்பட்ட போலீஸ் அதிகாரி கைது

News Editor

மஹிந்த ஏன் திடீரென ஜனாதிபதியை தொடர்பு கொண்டார்?

wpengine

ரூ. 25,000 தண்டப்பணம் – யோசனைகளை முன்வைக்க பொது மக்களுக்கும் வாய்ப்பு..

wpengine