உள்நாட்டு செய்திகள்

கடுவலை – பியகம வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது…

கடுவலை தொடக்கம் பியகமவிற்கு பிரவேசிக்கும் வீதியின் வாகன போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடுவலை – பியகம வீதியின் களனி கங்கையின் ஊடாக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ‘பெலி பாலம்’ இன்று(29) அகற்றப்படவுள்ளமையால் இன்று இரவு 7 மணி முதல் நாளை(30) காலை 6 மணிவரை குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

எனினும், அதிவேக வீதியின் ஊடாக கடுவெலயில் இருந்து பியமகவிற்கு பிரவேசிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

செல்லுபடியாகும் தபால் மூல வாக்காளர்கள் 560,000…

wpengine

இராணுவ கோப்ரல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

wpengine

பிரதமரின் மகளிர் வாழ்த்துச் செய்தி

wpengine