உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு…

நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

இதேவேளை, குறைந்தபட்ச கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

இதன்படி, மூன்றாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாவாக காணப்படுவதுடன், இரண்டாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச கட்டணமான 40 ரூபாவிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புகையிரத பருவச்சீட்டு கட்டணமும் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சர்ச்சைக்குரிய சைட்டம் குறித்த இறுதித் தீர்வு திங்களன்று – சுமார் 100 தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிராக களத்தில்…

wpengine

கீத் நொயாரிடம் வாக்குமூலம் பெற CID குழு ஆஸி விஜயம்…

wpengine

ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம்…

wpengine