உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்…

சீசெல்ஸ் அரச உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தினை நிறைவு செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(10) காலை 11.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு உரித்தான விமானத்தினூடாக தாயகம் திரும்பியுள்ளார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீசெல்ஸ் ஜனாதிபதி டெணீ போ’வின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழு கடந்த 08ம் திகதி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று பாராளுமன்றில் விவாதம்..

wpengine

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் உரையாற்றுகிறார்.. (Update)

wpengine

உலகில் 198 நாடுகளில் கொரோனா– 21 ஆயிரத்திற்கு மேல் பலி

wpengine