உள்நாட்டு செய்திகள்

அவிஸ்ஸாவளை சுதந்திரக் கட்சி அமைப்பாளராக சோலங்கஆராச்சி நியமிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அவிஸ்ஸாவளை தொகுதி அமைப்பாளராக பிரசன்ன சோலங்கஆராச்சி நியமிக்கபட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனது நியமன கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், பிரசன்ன சோலங்கஆராச்சி கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் தலைவராக செயற்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

தெமட்டகொடையில் ரயில் மற்றும் பேரூந்து விபத்து [PHOTOS]

wpengine

சந்தேகத்தில் 238 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

wpengine

சதொச வழக்கு தொடர்பில் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை உத்தரவு!

wpengine