உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மூன்றாவது போட்டியிலும் இலங்கை அணியானது தோல்வி…

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கண்டி – பல்லேகலை மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவிருந்த இப்போட்டி மழைக்காரணமாக தாமதமாக ஆரம்பமாகி 21 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

புள்ளி விவரம்;

Related posts

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் அவதானம்…

wpengine

கொரோனா : பலி எண்ணிக்கை 116

wpengine

பிரியங்கர ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் – நிஷாந்தவுக்கு அழைப்பாணை

wpengine