உள்நாட்டு செய்திகள்

அமித் உட்பட 08 பேர் மீண்டும் விளக்கமறியலில்…

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உட்பட 08 பேர் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தெல்தெனிய நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்து குழாமில் அதிரடியாய் அடில் ரஷீட் இணைப்பு

wpengine

ஐந்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

wpengine

லண்டன் தாக்குதலின் எதிரொலியாக சுமார் 500 பேருக்கு புகலிடம் மறுப்பு…

wpengine