உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இருபதுக்கு -20 தலைமை திசரவுக்கு – இலங்கை குழாம் வெளியீடு..

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் 06ம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 போட்டிக்கான இலங்கை குழாம் இலங்கை கிரிகெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 15 பேர் கொண்ட குழாமில் அணியின் தலைமை திசர பெரேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

லிந்துலை மண்சரிவு எச்சரிக்கை – 94 பேர் வௌியேற்றம்…

wpengine

பிரபல சிறுகதை எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க காலமானார்

wpengine

UPDATE: எராஜ் பெர்னாண்டோவிற்கு பிணை

wpengine