உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

ஹெரோயின் 120 கிராம் இற்கும் அதிகமாக வைத்திருந்த 37 வயதுடைய பெண் ஒருவரு மட்டக்குளிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றழல் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Related posts

கோத்தபாய மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வெறும் உள்ளகத் திட்டமே – பொன்சேகா

wpengine

மஹிந்தவின் பிரச்சார நடவடிக்கையில் குதித்துள்ள சமல் ராஜபக்ஷ

wpengine

மைத்ரியின் நல்லாட்சியினையும் பின்தள்ளி ஜெகலின் முன்னிலையில்..

wpengine