உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

உலகின் உயரமான சிலையினை இந்தியா திறந்து வைத்தது…

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

182 மீட்டர் உயரமான குறித்த இந்த சிலை உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த சிலைக்கு ‘ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி’ அதாவது ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.

 

Related posts

ராஜித இன்று நீதிமன்றில் முன்னிலை

wpengine

மண்மேடு சரிந்து வீழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine

புதிய இலங்கை தூதுக்குழு பிரதானிகள் பிரதமருடன் சந்திப்பு

Azeem Kilabdeen