உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா யோசனை, சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று (02) மாலை கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்குப் பின்னர் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால், நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டது.

அந்த நம்பிக்கையிலாப் பிரேரணையில், சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மட்டுமே கையொப்பமிட்டு, கையளித்துள்ளார்

Related posts

பிரதமருடன் இணைந்து திட்டம் ஒன்றினை தீட்டிக் கொள்ளுமாறு சுவாமி தமிழ் தலைவர்களிடம் கோரிக்கை…

wpengine

எதிர்கட்சித் தலைவர் மற்றும் சவூதி அரேபியாவின் சபாநாயகர் இடையே சந்திப்பு

wpengine

வடமாகாண கல்வி அமைச்சர் பதவி இராஜினாமா..

wpengine