உள்நாட்டு செய்திகள்

கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதியில் துப்பாக்கிச் சூடு…

கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதியில் மீது சிலர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

17 வயது சிறுமி துஸ்பிரயோகம்! 22 வயதுடைய பெண்ணின் தந்தை கைது: வெளிவந்த பின்னணி

News Editor

‘விளையாட்டின் வெற்றி தோல்வியினை எம்மால் கட்டுப்படுத்த முடியாது’, ஆனால் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம்..!

wpengine

தரம் 1 – நீதிமன்ற அனுமதியைப் பெற அமைச்சரவை அங்கீகாரம்.

wpengine