உள்நாட்டு செய்திகள்வணிகம்

ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் உட்பட இருவர் பதவி இராஜினாமா..

ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் பெர்ணான்டோ மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர் மனோ தித்தவெல ஆகியோர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை…

wpengine

முஸம்மிலின் மனைவி நதீகா ஹர்ஷிணி FCID முன்னிலையில்..

wpengine

பாராளுமன்ற சபை குழப்பம் – குழு மீண்டும் இன்று(27) கூடுகிறது…

wpengine