உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேணை நிறைவேற்றப்பட்டது, – சபாநாயகரால் ஜனாதிபதிக்கு கடிதம்..

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இன்று(16) பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

கலஹா சம்பவம் தொடர்பில் மன்னிப்புக் கோரத் தயார்…

wpengine

மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

wpengine

மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்…

wpengine