உள்நாட்டு செய்திகள்

நிலவும் அரசியல் சூழ்நிலையில் தேர்தல் இடம்பெற்றால் வாக்குப்பதிவில் வீழ்ச்சி – பெப்ரல் அமைப்பு

நிலவும் அரசியல் சூழ்நிலை அடுத்து தேர்தல் ஒன்று நாட்டில் இடம்பெற்றால் வாக்குப்பதிவு மிகக் குறைவாக காணப்படலாம் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொஹான ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொது மக்கள் படிப்படியாக நடைபெறும் தேர்தலில் இருந்து விலகி நிற்க ஆரம்பித்துள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜை இருவர் கைது..

wpengine

CSN உண்மையிலேயே யோஷித ராஜபக்ஷவினதா…?

wpengine

அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளியாகக்கூடும்

wpengine