உள்நாட்டு செய்திகள்

மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க CID முன்னிலையில்..

மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க இன்று(19) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்யும் சதி தொடர்பிலான குற்றச்சாட்டிற்கு வாக்குமூலம் வழங்கவே அவர் வருகை தந்துள்ளார்.

Related posts

710 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது…

wpengine

ருஹுணு பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

wpengine

இலங்கை வீரர் சாமர சில்வாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை..

wpengine