உள்நாட்டு செய்திகள்

தெரிவுக் குழுவுக்காக ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஐவர்…

பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளாக ஐவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

அதன்படி லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டாளி சம்பிக்க, மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரே குறித்த ஐவருமாவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழப்பு

wpengine

மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை உண்ண கொடுத்த அதிபருக்கு இடமாற்றம் – கல்வி அமைச்சர்..!

wpengine

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க கண்ணீர்ப் புகை தாக்குதல்…

wpengine